சென்னை காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் கடந்த 2023ம் ஆண்டு கைப்பற்றப்பட்ட மொத்தம் சுமார் ரூ.19.21 கோடி மதிப்புள்ள, தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ,செல்போன்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள்,இலகுரக வாகனங்கள் மற்றும் ரொக்கம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்